இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்

ஏன் இஸ்லாம்?

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின...

09 Sep 2012 | undefined comments | Read more

முன்னாள் பெந்தகொஸ்தே மினிஸ்டர் கென்னத் L.ஜெர்கின்ஸ்

முன்னுரை: - ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெள...

06 Aug 2012 | undefined comments | Read more
தொழுகை

"ஸகாத்தின் முக்கியத்துவம்"

   ஸகாத்தின் பொருள் இதன் பொருள் தூய்மையுறச் செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழ...

16 Sep 2012 | 0 comments| Read more

அமல்கள்

மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்கவேண்டும் என்பதற்காகத் தானே தவிர வேறில்லை! அல்லாஹ் தன்னுடைய திருமறை...

07 Jul 2012 | 0 comments| Read more

துவக்குவோம்!

நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூத...

07 Jul 2012 | 0 comments| Read more

மிகப்பெரிய பாவம்!

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103) ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்...

07 Jul 2012 | 0 comments| Read more

who is god

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

அடிப்படை விளக்கம் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கு...

16 Sep 2012 | 0 comments| Read more

அல்லாஹ் என்றால் யாருங்க?

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்) அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன் நீங்கள் அல...

01 Aug 2012 | 0 comments| Read more

நம்பிக்கை இழக்காதீர்கள்!

மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர...

29 Jul 2012 | 0 comments| Read more

மனிதனுக்கேற்ற மார்க்கம்

இன்று உலகில் 180 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் மார்க்கம் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாம் மார்க்கம் எந்த வகையில் ஏனைய மதங்களிலிரு...

29 Jul 2012 | 0 comments| Read more
தஜ்ஜால்

Dajjal Arrivals

தஜ்ஜாலிஸத்தை வெற்றி கொள்வோம். அன்பின் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தஜ்ஜால்! இவனுக்கு என்ன பெரிய முக்கியத்துவம்? ஏன் இ...

07 Jul 2012 | 0 comments| Read more
இணைவைத்தல்

இறைவனுக்கு உள்ள இலக்கணம்!

மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ...

28 Jul 2012 | Read more
திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 6

குர்ஆனை முடிக்கும் துஆ தற்காலத்தில் குர்ஆனை முடிக்கின்ற பிரார்த்தனை என்று ஒரு நீண்ட பிரார்த்தனையையும் குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்த...

08 Jul 2012 | Read more
நபிமார்கள்

சுலைமான் நபி வரலாறு

சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத...

30 Jul 2012 | Read more
மறுமை

கியாமத்[இறுதி தீர்ப்பு] நாள்

(FINAL JUDGEMENT DAY) ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம...

30 Jul 2012 | Read more
நபி தோழர்கள்

அன்னை ஆயிஷா (ரழி)

அன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன...

07 Jul 2012 | Read more
அனாச்சாரங்கள்

அன்றும், இன்றும்

அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபைல் சிலையே பிரதானமானது. அடுத்து குறைஷியரின் பெ...

08 Jul 2012 | Read more
இஸ்லாம் பற்றி

இஸ்லாத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

இஸ்லாத்தை பற்றி பிறமத அறிஞர்கள்! ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறுகிறார்:"நான் இஸ்லாத்தை மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறேன். ஏனெனில் இஸ்லா...

07 Aug 2012 | Read more
கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

இணை கற்பித்தல்அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும்...

06 Aug 2012 | Read more

dailyvideo


பைபிள் ஒரு விரிவான அலசல் -பக்கம் 3


பைபிள் ஒரு விரிவான அலசல் - 3
M.M. AKBAR

கிறித்தவ மக்களால் இறைவேதம் என்று நம்பப் பட்டு வரும் பைபிளின் உறுதிப் பாட்டைக் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு அடிப்படைகள் மிக முக்கியமானதாகும். ஒன்று இன்ஸ்பிரேஷன் (Inspiration) மற்றொன்று ரிவலேஷன் (Revelation) ஆகும். முதலாவதை உந்துதல் என்றும் இரண்டாவதை வெளிப்பாடு என்றும் தமிழில் கூறலாம்.


இன்ஸ்பிராஷியோ (Inspiratio) என்ற இலத்தீன் பதத்திலிருந்து இன்ஸ்பிரேஷன் (Inspiration) என்ற ஆங்கில பதம் உருவானது. இப்பதம் தியோப்னெவுஸ்தஸ் (theopnevustos) என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். கிரேக்கத்தில் இதற்கு ஊதுதல் என்று பொருள். முதன் முதலாக இப்பதம் காணப்பட்டது 2 தீமோத்தேயு: 3:16 ஆம் வசனத்தில் ஆகும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் இவ்வசனத்தின் மூலம் பவுல் கூற விரும்பியது என்பதைக் குறித்த தெளிவான விளக்கம் இல்லை. வேத புஸ்தகம் எழுதுபவர்கள் பரிசுத்த ஆவியினால் கண்காணிக்கப் பட்டு பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதுகின்றனர் என்பது கிறிஸ்தவ வியாக்கியானம். இக்கருத்தை வலுப்படுத்தும் குறிப்புகள் ஒன்றும் பழய ஏற்பாட்டில் காணப்படவில்லை. தேவ ஆவியின் வரவால் அருள் வாக்குகள் கூறிய பிலேயாம் (எண்ணாகமம் 24: 2-4) சவுல் (1 சாம்வேல் 10:8) ஆகியோரைக் குறித்து பழய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் இதற்கும் பரிசுத்த ஆவியின் உந்துதல் என்ற கூற்றுக்கும் தொடர்பில்லை. அவை வெளிப்பாடுகளுக்கு உரிய சான்றுகளாகவே உள்ளன. ஆனால் பரிசுத்த ஆவியின் உந்துதல் என்பது ஒரு கற்பனையாக மட்டுமே நிலை கொள்கிறது.

கிறிஸ்தவர்களின் கொள்கைப்படி வெளிப்பாடு என்பதும் உந்துதல் என்பதும் இரண்டு விதமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு வார்த்தைகளாகும். இரணடினதும் அடிப்படையே மாறுபட்டதாகும். மனித சமூகத்துக்கு தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்படும் காரியங்களை இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தலே வெளிப்பாடு எனப்படுகிறது. இத்தகைய வெளிப்பாடுகளின் அடிப்படையில் மக்களை தார்மீக வாழ்வின் பால் வழி நடத்தவேண்டிய பொறுப்பு தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய வெளிப்பாடுகளைக் குறித்து பழய ஏற்பாட்டில் ஏராளமான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

"நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன்" (எண்ணாகமம் 23:3)

"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிராணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்" (உபாகமம் 29:29)

"அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி" (2 சாமுவேல் 7:4)

பைபிள் குறிப்பிடும் வரலாறுகளில் ஆங்காங்கே சிலருக்கு தேவனின் வெளிப்படுத்தல்கள் உண்டாயின என்பது பைபிள் இறைவேதம் என்பதற்கான சான்றுகள் இல்லை. அவை வெளிப்பாடுகள் குறித்த தகவல்களாகும். பைபிள் முழுக்க முழுக்க தேவ ஆவியால் அருளப்பட்டது என்றும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்டது என்பதும் ஒரு கற்பனையாகவும் வெறும் ஒரு நம்பிக்கையாகவம் மட்டுமே உள்ளது.

0 comments for பைபிள் ஒரு விரிவான அலசல் -பக்கம் 3

கருத்துரையிடுக

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505