dailyvideo


ஸூரத்துஜ் ஜில்ஜால்



ஸூரத்துஜ் ஜில்ஜால்(அதிர்ச்சி)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
99:1    إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
99:1பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
99:2   وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
99:2இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3   وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
99:3“அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
99:4   يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
99:4அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5   بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
99:5(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
99:6   يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
99:6அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7   فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
99:7எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8   وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
99:8அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505